மக்கும் குப்பைகளை முழுவதும் எரிவாயுவாக மாற்றவும்" சென்னை சேத்துப்பட்டு CNG ஆலையில் ஆய்வு மேற்கொண்ட CM விஜய்
- சென்னை சேக்பட்டு சிஎன்ஜி ஆலையில முதலமைச்சர் விஜய் இன்னைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில் அந்த ஆய்வை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி
- அலுவலர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். அந்த வகையில மக்கும் குப்பைகளை எரிவாயு உரமா மாற்றணும்.
- பிளாஸ்டிக் மக்காத குப்பைகளை சாலை அமைக்க பயன்படுத்தணும். குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைன்னு பிரித்து பெறணும்
- அப்படிண்ணு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். கூடுதல் விவரங்களோடு இணைகிறார் செய்தியாளர் பாஸ்கரன் பாஸ்கரன் வணக்கம்.
- முதலமைச்சரோடுடைய இந்த உத்தரவு தொடர்பான முழு விவரங்கள்.
- இன்னைக்கு சேத்துப்பட்டில பொது மற்றும் தனியார் பங்களிப்பு அதாவது சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் இணைந்து உயிரி எரிவாய்வு ஆலயம் வந்து நிறுவி இருக்காங்க.
- அதை வந்து பார்வையிட்டு அந்த ஆலையினுடைய செயல்பாடுகள் மற்றும் இந்த தரம் பிரிக்கப்பட்ட மக்கும் கழிவுகள்
- புதுப்பிக்கத்தக்க எரிபொருளான உயிரி எரிவாய்வு மாற்றும் முழுமையான செயல்முறையை வந்து தமிழக முதலமைச்சர் விஜய் ஆய்வு
- செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு பெருநகர சென்னை மாநகராட்சியில தினந்தோறும் ஒரு 6150 மெட்ரிக் டன் குப்பைகள்
- சேகரிக்கப்படுகின்றன. இவற்றுல சுமார் ஒரு 3200 மெட்ரிக் டன் வந்து மக்கும் குப்பைகளாகும். 2350
- மெட்ரிக் டன் வந்து மக்காத குப்பைகள் இந்த சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய மண் துகள் சேகரிக்கப்படுகின்றன சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படக்கூடிய
- மக்கும் குப்பைகள் வந்து உரமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது தற்சமயம் இந்த நவீன தொழில்நுட்பத்தில் மக்கும் குப்பைகள் வந்து காய்கறி மற்றும் பல
- கழிவுகளில் இருந்து நொதிகள் முறையில் ஒரு இயற்கை எரிவாய்வு வந்து மாற்றப்படக்கூடிய நிறுவனமாக தான் அந்த நிறுவனம் வந்து
- செயல்பட்டு வருகிறது அதைத்தான் ஆய்வு செய்தார் தமிழக முதலமைச்சர் விஜய் அதற்கு பிறகு சென்னை மகராட்சத்தில் உருவாக்கக்கூடிய இந்த 6150 மெட்ரிக் டன் குப்பைகளை வந்து
- மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை முழுவதுமாக எரிவாய்வுக்கு பயன்படுத்தணும். அப்புறம் நீங்க உரமாக மாற்றக்கூடிய நடவடிக்கையில்
- ஈடுபடணும் அப்படிங்கறதுதான் தமிழக முதலமைச்சருடைய வேண்டுகொளாக இருக்கிறது.
- பிளாஸ்டிக் மற்றும் மக்கால குப்பைகளில சாலை அமைக்கவும் சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக மாற்றிட சென்னை மாநகராட்சியுடைய அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சர்
- உத்தரவிட்டுருக்கார். இந்த பணியை தமிழ்நாடு முழுவதும் காலக்கடை நிர்ணயித்து நகர்ப்புறங்களிலும் நீங்கள் செயல்படுத்தணும் அப்படிங்கறது தான் தமிழக முதலமைச்சருடைய உத்தரவாக இருக்கிறது. இதன்
- காரணமாக மக்கும் குப்பைகள், மக்காதகம் குப்பைகளை வந்து தரம் பிரித்து அதுல எரிவாய்வு உண்டான நடவடிக்கையாகவும் அதே நேரத்தில் உரத்துக்கு பயன்படுத்தணும் சாலை
- மீது பயன்படுத்தனும் உள்ளிட்ட பல்வேறு விதமான அறிவுறுத்தல் தமிழக முதலமைச்சை அந்த ஆலய ஆய்வு செய்த பிறகு உத்தரவிட்டுள்ளார்.







