முதலமைச்சருக்கு என்னுடைய பாராட்டை தெரிவிச்சுக்க விரும்புறேன்-CPM Shanmugam

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நானும் எங்களுடைய முன்னாள் சட்டப்பேரவை விறுப்பினர் தோழர் டெல்லிபாபு தேனி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தேனி மாவட்ட விவசாயருடன் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திச்சோம். குறிப்பாக முதலமைச்சர்களுக்கு முதலமைச்சருக்கு என்னுடைய ஒரு பாராட்டை தெரிவிச்சுக்க விரும்புறேன்.
கடந்த ஒன்பதாம் தேதி இனாம் நிலம் சம்பந்தமாக தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு புதிய அரசாணை என்பது வெளியிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய நாலு கிராமங்களில் உள்ள இனாம் நிலங்களை கோயில் நிலங்கள் என்று தவறாக சித்தரித்து கடந்த காலத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை என்பது விதிக்கப்பட்டிருந்தது.
அது கோயில் இனாம் நிலங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. அதிலே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகிறார்கள் குடியிருந்து வருகிறார்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இனாம் நிலம் என்றாலே கோயில் நிலம் என்கிற ஒரு தவறான புரிதலில் குறிப்பா இந்துத்துவா அமைப்புக்கள் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புக்கள் இந்த நிலங்களை எல்லாம் கோயில் நிலங்கள் என்று ஒரு தவறான பிரச்சாரத்தை செய்து நீதிமன்றத்திலே வழக்குகளை தொடுத்து நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவுகளை பெற்று மக்களுக்கு எவ்வளவு இடையூறுகளை செய்ய முடியுமோ அவ்வளவு இடையூறுகளையும் கடந்த காலத்தில் இந்துத்துவ அமைப்புகள் செய்திருக்கிறது. இப்போதும் அப்படி பல சென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரை உயர்நீதிமன்றத்திலும் பல வழக்குகள் என்பது இப்போது நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் கரூர் மாவட்டத்தில் நாலு கிராமங்களில் உள்ள இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழ்நாடு அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி உத்தரவிட்டுருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவிச்சுக்க விரும்புறேன். இது நான்கு கிராமத்திற்கு என்றாலும் தமிழ்நாடு முழுவதும் இது போன்ற இனாம் நிலங்கள் வசிக்கக்கூடிய விவசாயம் செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு தனி ஆணயத்தை தமிழ்நாடு அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதை மான்புகு முதலமைச்சர் அவர்களிடத்தில வற்புடித்திருக்கிறோம்.
அதே மாதிரி இன்னைக்கு பார்த்ததுல மிக முக்கியமான விஷயம் இந்திய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மிக மோசமான ஒரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. குறிப்பாக களக்காடு முண்டந்துறை ஸ்ரீவிழிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் அதே மாதிரி கன்னியாகுமரி மாவட்டம் உட்பட இந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய வனங்களில் வாழக்கூடிய மக்களை எல்லாம் வரக்கூடிய ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என்றும் வேண்டுமென்று மிக மோசமான ஒரு உத்தரவை வெளியேற்றுருக்கிறார்கள். அந்த உத்தரவுல சாதாரண சிவில் சமூக மக்களுக்கு எதிராக ஒருவேளை தமிழ்நாடு அரசாங்கம் இந்த மக்களை எல்லாம் வெளியேற்றுவதற்கு ஒத்துழைக்கவில்லை என்று சொன்னால் மத்திய துணை ராணுவ படையை நீங்கள் பயன்படுத்தலாம் என்று சொல்லி அந்த உத்தரவிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தினுடைய இத்தகைய உத்தரவு என்பது வன்மையான கண்ணத்துக்குரியது.
சாதாரண சிவிலியன்களுக்கு எதிராக துணை ராணுவ படையை பயன்படுத்தலாம் என்றெல்லாம் நீதிபதிகள் சொல்ல ஆரம்பித்தால் மக்கள் மக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆகவே அவற்றை எல்லாம் முதலமைச்சருடைய கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை வன உரிமை சட்டம் 2006 முழுமையாக அமல்படுத்தப்படாத ஒரு நிலைமை என்பது இருந்து கொண்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாடு முழுவதுமே ஒரு 35000 குடும்பங்களுக்குதான் பட்டா என்பதே வழங்கப்பட்டிருக்கிறது. சட்டம் வந்து 20 வருஷம் ஆச்சு. 20 வருஷத்தில திமுகா ஆதிமுகா இரண்டு கட்சிகளும் தான் ஆட்சி பொறுப்பில இருந்திருக்கிறார்கள். இரண்டு முதலமைச்சர்களிடத்திலேயும் நான் நேரடியாக வந்து பலமுறை பண உரிமை சட்ட அமலாக்க சம்பந்தமாக வற்புறுப்படுத்தி இருக்கிறேன். ஆனால் அது அந்த நேரத்திற்கு சில மலைகளில் பட்டா வழங்கப்பட்டதே தவிர இதனால் பயன்பெற வேண்டிய எல்லா குடும்பங்களுக்கும் அந்த பணி என்பது தமிழ்நாட்டில் நிறைவிடவில்லை.
தேனி மாவட்டம் வருசநாடு கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 98 கிராமங்களில்ிருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருக்கிறது. ஆகவே ஒரு மிகப்பெரிய பதட்டம் தேனி மாவட்டம் முழுவதும் நிலவி கொண்டிருக்கிறது. ஆகவே இந்த பிரச்சனையில் ஒன்னு தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மணு தாக்கல் செய்து இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். இரண்டாவது வனவுரிமை சட்டம் 2006ஐ பழங்குடியனர் மற்றும் மனத்தை சார்ந்து வாழக்கூடிய இதர சமூகத்தினருக்கு அந்த சட்டத்தில் உள்ள சரத்துக்களின் அடிப்படையில் அனைத்து பயனாளிகளுக்கும் நில வன உரிமையும் நில உரிமையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும். இந்த ரெண்டு விஷயத்தை நாங்க வந்து வறுப்படுத்தி இருக்கிறோம்.
அதே மாதிரி இரண்டாவது விருதுநகர் மாவட்டத்தில இன்றைக்கும் பட்டியல் சாதி வாழ பட்டியல் சாதி மக்கள் வாழக்கூடிய ஒரு கிராம பகுதிக்கு பறைச்சேரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக இந்த பறைச்சேரி என்கிற பெயரை நீக்க வேண்டும். வடக்கு அச்சம் தவித்தான் என்று அந்த பெயரை மாற்ற வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். நானே அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று மக்களுடைய கருத்துக்களையும் கேட்டேன். மாவட்ட ஆட்சி தலைவர் பரிந்துரை செய்கிறார் மாற்றாளம் என்று சொல்லி ஆர்டிஓ பரிந்துரை செய்திருக்கிறார். கிராம ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது. இவ்வளவு அனுப்பியதற்கு பிறகும் தமிழ்நாடு அரசினுடைய ஆவணங்களில் அந்த பரைச்சேரி என்பது நீக்கப்பட்டு வடக்கு அச்சம் தமிழ் தான் என்று மாற்றுவது என்பது ஒரு சாதாரணமான சின்ன வேலை. ஆனால் அதுகூட அந்த சிறிய வேலைை கூட கடந்த 15 ஆண்டு காலமாக செய்யாமல், அந்த மக்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நீ இந்த எந்த ஊர்டா அப்படின்னு கேட்டா இப்படி ஒரு ஊரை சொல்ல முடியுமா வெளிய நான் இந்த ஊர்ல இருந்து வரேன்னு சொல்ல முடியுமா?
ஒரு மிகப்பெரிய மன உளைச்சலுக்கு அந்த மக்கள் உள்ளாகி இருக்கிறார்கள். அதை ரொம்ப கவனமாக முதலமைச்சர் அவர் கேட்டார். அணையமாக உடனடியாக அந்த பரைச்சேரி என்கிற பெயரினுடைய கிராமத்தினுடைய பெயரை மாற்றுகிற நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை நாங்க வந்து வற்பொடுத்திருக்கிறோம். மூன்றாவது வடக்கு அச்சம் தமிழ்தான். ஏற்கனவே அச்சம் தமிழ்தான் என்பதுதான் அந்த கிராமத்தினுடைய பெயர். அந்த ஊராட்சியினுடைய ஒரு பகுதியாகத்தான் இந்த பரிச்சேரி என்கிற கிராமம் இருக்கிறது. அந்த கிராம ஊராட்சியே வடக்கு அச்சம் தவிர்த்தான் என்று மாற்ற வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சி தலைவர் அதை பரிந்துரை செய்திருக்கிறார். ஆகவே இங்கே வருவாய் நிர்வாக ஆணையர் ஒரு உத்தரவு போட்டால் முடியிற விஷயம்.
ஆனால் அது கூட இது இரண்டாவது மூன்றாவது சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் வினியோகிக்கிற உரிமையை சூயஸ் என்கிற பிரான்ஸ் கம்பெனிக்கு ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் என்பது ஆட்சியை விட்டு போகக்கூடிய நேரத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சூயஸ் நிறுவனம் கடந்த நாலஐந்து ஆண்டு காலமாக கோயம்புத்தூர் மாநகராட்சியில் தண்ணீர் வினியோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த பிரான்ஸ் நிறுவனம் ஏற்கனவே பொலிவியா தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தண்ணீர் முனியோகம் செய்து அதிலே ஏழை மக்களுக்கெல்லாம் தண்ணீர் வழங்காமல் தண்ணீர் முனியோகத்தை தடுத்து நிறுத்தியதனுடைய விளைவாக கட்டணம் கட்டலன்னு சொல்லி அந்த மக்களே பெரிய எழுச்சி ஏற்பட்டு அந்த கம்பெனி அடிச்சு விரட்டினாங்க அப்படிப்பட்ட கம்பெனியிடம் இப்போது சேலம் மாநகராட்சினுடைய நீர் வினியோக உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கி இருப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல இதுல வந்து சாதாரண ஏழை எளிய மக்கள் உட்பட இணைப்புக்கும் ரண்டாவது 25 வருஷத்துக்கு குத்தம் கொடுத்திருக்காங்க ஒரு கம்பெனிக்கு.
இப்ப 25 வருஷத்துல அவன் எவ்வளவு கட்டணம் ஏத்துவான் என்ன பராமரிப்பான் எதுவும் தெரியாது. அதனால் குடிதண்ணீர் என்பது அரசினுடைய குடிதண்ணீர் வினியோகம் என்பது அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர தனியார் அதும் பன்னாட்டு கம்பெனிகளை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது. ஆகவே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை மான்முகம் முதலமைச்சரிடத்தில நாங்கள் தெரிவித்திருக்கிறோம் அதிகாரிகளோடு கலந்து பேசுவதாக தெரிவித்திருக்கிறார். இந்த மிக முக்கியமான இந்த நான்கு மாவட்ட விவசாயிகள் பழங்குடி மக்கள் அதே மாதிரி சேலம் மாவட்ட சேலம் மாநகர மக்களுடைய குடிநீர் உரிமை இந்த விருதுநகர் மாவட்ட மக்களுடைய இந்த கிராமத்தினுடைய பெயரை மாற்ற வேண்டும் என்கிற இந்த முக்கிய முக்கியமான பிரச்சனைகள் சம்பந்தமாகத்தான் இன்றைக்கு முதலமைச்சரை சந்திச்சோம்.
தமிழகத்தில் தமிழகத்தில் அதிகரித்து வரக்கூடிய அதை வந்து சொல்லி இருக்கோம். அதாவது இப்ப நேத்து நாகர்கோவில் கிளைச்சிறைச்சாலையில் ஒரு மாற்று திறனாளி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிறைக்குள்ளேயே மரணம் அடைந்திருக்கிறார் கொல்லப்பட்டிருக்கிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஏற்கனவே நாங்க வந்து ஒப்புடுறோம். நேற்றைய தினம் சிறை வாடன்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கு என்பது கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். அதே நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது என்பதுதான் அரசுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்பதை நாங்க முதலமைச்சர்ிட்ட சொல்லிருக்கோம். அதே மாதிரி அந்த பாதிக்கப்பட்ட அந்த மாற்று திறாளனுடைய மனைவி படிச்சிருக்காங்க. அவங்களுக்கு ஒரு அவங்களுடைய தகுதிக்கேற்ப ஒரு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடத்தில சொல்லிருக்கோம்.
ஆத்தூர் நகராட்சியில தூய்மை பணியாளிகள்ட்ட 100 பத்திரத்துல கையெழுத்து வாங்குறதாகவும் பிஎப் எல்லாம் கேட்கக்கூடாது நீங்க வந்து போராட்டம் பண்ணக்கூடாது உரிமைகளை கேட்கக்கூடாதுன்னு அதுல அறிவுறுத்து சொல்றதாகவும் ஒரு குற்றச்சாட்டுகள் வைக்கிறாங்க இல்ல தூய்மை பணியாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் கிட்டத்தட்ட ஒரு அடிமை நிலையில் தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள் தமிழ்நாடு முழுவதுமே ஆத்தூர்ல மட்டும்ல்ல தமிழ்நாடு முழுவதுமே தூய்மை பணி என்பது ஒப்பந்தத்திற்கு விடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு தூய்மை பணியாளர்கள் அனைவருமே நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பது மார்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை. கடந்த காலத்திலும் அந்த கோரிக்கையை வற்புறுத்திருக்கிறோம். இப்பயும் நாங்க வந்து வற்புறுத்துறோம். அரசாங்கம் கொடுக்கக்கூடிய தீர்மானித்திருக்கிற ஒரு நாளைக்கு எவ்வளவு ஊதியம் என்று தீர்மானித்திருக்கிற அந்த ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதில்லை. ஒரு மிகப்பெரிய உழைப்பு சுரண்டலும் ஊதியத்தை வெட்டுவது என்பதும் அந்த துறையிலே நடந்து கொண்டிருக்கிறது. அதுக்கு நிரந்தரமான தீர்வு என்பது அரசாங்கம் அவர்கள் அனைவரையும் ஒப்பந்தத்தை ரத்து செய்து அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வதுதான் அதுக்கு நிரந்தரமான தீர்வா இருக்க முடியும்.
சார் இடதுசாரிகள் வந்துட்டு வர லோக்கல் பணித்து போட்டிக்கு அதிக வாய்ப்பு இருக்குன்னு மிஸ்டர் வீரபாண்டியன் அவர் சொல்லிருக்காரு. உங்க கருத்து என்ன இல்ல இல்ல அவர் எங்க சொன்னாருன்னு தெரியல பட் தேர்தலை பொறுத்தவரைக்கும் நாங்க இப்ப யோசிக்கலன்றத ஏற்கனவே சொல்லிருக்கோம் எல்லாரும் மூணு பேரும் சேர்ந்து இது பண்ண போதே சட்டமன்ற இடைத்தேர்தல் உள்ளாட்சி தேர்தல் இவைகள் சம்பந்தமாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை அப்படிப்பட்ட அவர் ஒருவேளை இப்படி சொல்லிருக்கலாம் அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டாலும் நாங்க தனியா நிப்போம்னு அவர் சொல்லி இருக்கலாமே தவிர ஆனா எப்படினாலும் இடதுசாரிகள் சேர்ந்து தீர்மானிப்போம். தொடர்ந்து வந்து நடக்கறது வந்து சேலம் மாவட்டத்துல தொடர்ந்து பெரிய ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதை குறித்து முதலமைச்சர் ஏன்னா இரவு நேரத்துல திறக்கலாமான்ற ஒரு அதிகாரி சொல்லிருக்காங்க.
இந்த மாதிரி ஒரு சூழ்நிலை சேலை மாவட்டத்தில அம்பேத்கருடைய அதாவது ஒரு இது கலவர மாதிரி ஒரு நட இதைவிட அதுல முக்கியமான விஷயம் நீங்க சொல்றதை விட அதுல முக்கியமான விஷயம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களும் பட்டியல் சாதி மக்களும் சேர்ந்துதான் அந்த அம்பேத்கர் சிலையை அங்க அமைப்பது என்று ஆரம்பத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதற்கு ஏராளமான நிதி உதவி செய்திருக்கிறார்கள். சிலை அமைக்கப்பட்டபோது அம்பேத்கர் கால் மேல் கால் போட்டு கொண்டு உட்கார்ந்திருக்கிறார் என்பதுதான் அதுல இருக்கற பிரச்சனை ஒன்னு. சிலையா கூட அம்பேத்கர் கால் மேல கால் போட்டுிட்டு உட்காரக்கூடாது அப்படின்னா எந்த அளவுக்கு சாதிய பாகுபாடும் தீண்டாமை கொடுமையும் கோலோச்சு கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த சாதிய ஆணவம் சாதிய மனப்போக்கு என்பதற்கு எதிராக தமிழக மக்கள் அணிதிருள வேண்டும். பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொன்னால் அதை போற்றுகிற நாம். ஆனால் சிலையா கூட ஒருத்தன் ஒருத்தர் கால் மேல கால் போட்டு ஒரு பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் உட்கார்ந்து இருக்க கூடாது என்கிற அளவுக்கு கொடூரமான ஒரு நிகழ்வாக இருக்கிறது.
நாங்கள் ஏற்கனவே வற்புடித்திருக்கிறோம். அந்த சிலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். முதல் அதாவது இந்த நிலை எப்படி பா்கறீங்க அவங்களுடைய செயல்பாடு இல்ல இல்ல அதுல வந்து கோர்ட்ல இருக்கு அந்த வழக்கு ஏற்கனவே அந்த சிலை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில இருக்கிறது. இதுக்கு இடையில இது யார் நடந்ததுன்னு தெரியல. நீதிமன்றத்தில வழக்கு நிறுவையில் இருக்கிற போது திறந்ததுதான் பிரச்சனைன்னு அவங்க சொல்றாங்க. இன்றைக்கு எங்களுடைய தோழர்கள் அங்க போயிருக்காங்க. முழுமையான விவரம் தெரிஞ்சதுக்கு பிறகு நானே ரியாக்ட் பண்றேன். பட் எப்படி இருப்பினும் அந்த சிலை முறையாக திறக்கப்பட வேண்டும். அதற்கு யாரும் தடை செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. பழனி கோயில் விவகாரத்துல அந்த லேண்ட் பிரச்சனை பழனி கோயில் நிலத்தை வந்து தவறா பதிவு பண்ணாங்கன்னு ஒரு சர்ச்சை எழுந்துருச்சு சார். அவர வந்து அவர் ஊர்வோடுதான் பதிவு பண்ற நிலத்தை வந்து அதையும் இதையும் லிங்க் பண்ணி பேசுனாங்க. எப்படி பண்ணி இராம தொடங்க முறை இல்ல பொதுவாவே இந்துத்துவ சக்திகள் நாங்க கே்கறது யாருக்கு கே்கறோம் பட்டா அங்க இந்து பக்தர்களுக்குதான் நாங்க கேட்கறோம். கோயில் நிலமாவே இருந்தாலும் அங்கே இருக்கக்கூடிய இந்து பக்தர்களுக்குதான் நாங்க பட்டா கே்கறோமே தவிர இந்துக்களுக்கு எதிரால நாங்க உண்மையிலேயே இந்துக்களுக்கு எதிராக இருப்பவர்கள் இந்துக்களை பாதுகாக்கிறேன் என்று சொல்லக்கூடிய ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் தான் இந்துக்களுக்கு எதிராக இருக்கிறார்கள்.
இரண்டாவது இனாம் நில பிரச்சனை வேறு பழனி கோயில் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது வேறு. இனாம் நிலம் தமிழ்நாடு பூரா இருக்கு மைனர் இனாம் இருக்கு மேஜர் இனாம் இருக்கு குடிய இருக்கறவங்களுக்காக விவசாயம் இருக்காங்க கோவிலுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதுல நாங்க ரொம்ப தெளிவா இருக்கோம். ஆனா அவங்க இனாம் நிலம் என்றாலே அது கோவிலுக்கானது. ஆனா அத சொத்து பூரா கோயிலுக்குன்ற மாதிரி அவங்க பேசிட்டு இருக்காங்க. சோ அதை வந்து நாங்கள் ஏற்கவில்லை. இந்த பிரச்சனையை பொறுத்தவரைக்கும் அது சம்பந்தப்பட்ட ரெஜிஸ்ட்ரார் மீது உடனடியாக நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டிருக்கு. மோசடியாக அது பத்திரப்பதிவு என்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டுதான் சம்பந்தப்பட்ட பதிவாளர் மீது அவர் பணிநீக்கம் என்பது செய்யப்பட்டிருக்கிறார். முறைப்படி அவங்க நடவடிக்கை எடுத்துருக்காங்க போஸ்ட் எலக்சன் சிபிஐ சிபிஎம் ரெண்டு பேரும் ரெண்டு கட்சிகளும் ஹாஸ்ட் பத்தின கேள்விகள் எழுப்பாம இருக்காங்க இந்த விசாரது ரெண்டு நாளைக்கு முன்னாடி சிபிஐ வீரபாண்டிய வந்து தெரிவிச்சிருந்தாரு குதிரை பேரமானது கண்டிப்பா சிபிஎட நிலைப்பாடு இல்ல குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் யார் ஈடுபட்டாலும் கடுமையான கண்டனத்துக்குரிய ஒரு விஷயம். தானாக விரும்பி வந்து சேர்வதற்கும் ஒரு ஆசை வார்த்தை கூறுவது அல்லது குறிப்பிட்ட தொகையை தருவரும் அதன் மூலமாக நீங்க வாங்கள் என்று சொல்வது எல்லாமே கண்டிக்கத்தக்க விஷயம். அது பொதுமக்கள்ட்ட கோவம் வரணும் சார்.
எங்க நான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்எல்ஏ 20 நாளே ராஜா பண்ணிட்டு போனேனா ஊர் தொகுதி மக்கள் அவங்கள கொண்டு போய் அவங்களுக்கு எதிரா கிளந்து இருந்தா இந்த பிரச்சனை நடக்காது. மக்கள்ட்ட கோவம் வரணும். ஏன்னா மத்திய மத்திய அதாவது யூனியன் கவர்மெண்ட்ல இதே மாதிரி அவங்க விரும்பி கட்சி வரும்பொழுது சிபிஎம் சிபிஐ ரொம்ப தீவிரமா கண்டிச்சாங்க. தமிழகத்துல அந்த மாதிரி ஒரு கண்டிப்பு நாங்க கண்டிக்கதான் செய்றோம். ரெண்டாவது இவங்க ராஜாவா பண்ணிட்டு வராங்க. அதுக்கு எதுக்கும் வித்தியாசம் இருக்கு. பிஜேபி எம்பி எம்எல்ஏக்கள் பதிவில் இருந்து கொண்டே அப்படியே இரண்டாக உடைப்பது மூன்றாக உடைப்பது அப்படியே கொத்தா கொண்டு வந்து சேர்த்துகிறது. அதன் மூலமாக தங்களுடைய பலத்தை பெருக்கிக் கொள்வது என்கிற அணுகுமுறையை பிஜேபி மேற்கொள்வதும் இவர்கள் ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருக்கக்கூடிய உட்கட்சி பிரச்சனையும் அதோடு சேர்ந்திருக்கிறது. அதையும் இதையும் சமப்படுத்த கூடாது. சார் பிஜேபி ஒன் தான் வந்து இங்க இருக்க ரூலிங் பார்ட்டி பண்ணுதுன்னு சொல்றாங்க.
அதாவது பிஜேபி வந்து எப்படி முத்து காங்கிரஸ்ன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதே மாதிரி இங்க இருக்க சீனியர் லீடர் ஆதவர்த்தினால வந்துட்டு 90% ஏடிஎம் கே ஆளுங்க இங்கதான் இருக்காங்க. அவங்க தீர்ந்து போன சக்திகளா சொல்றாங்க. இது ஒரு ஜனநாயக போக்கான இது பா்கறீங்களா? இல்ல இல்ல ஒவ்வொரு கட்சியை பற்றியும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு மதிப்பீடு இருக்கலாம். கருத்துக்கள் இருக்கலாம். இன்னொரு கட்சி இன்னொரு கட்சிை பத்தி சொன்னதுக்கு நான் கருத்து சொல்ல முடியாது. பட் எங்களை பொறுத்தவரைக்கும் குதிரை பேரை என்பது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மக்கள் கேள்வி எழுப்பனும் எம்எல்ஏக்களுக்கு எதிரா ஏன்யா இப்ப ஏன் இப்ப என்ன அவசரம் உனக்கு? ஏன் 20 நாள்ல ராஜினாமா பண்றேன் ஒரு மாசத்துல ராஜினாமா பண்றேன்னு தொகுதி மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பிச்சாவே கொஞ்சம் சொல்லக்கூடிய குதிரை பேர் என்றது டிவிகே சொல்லக்கூடிய குதிரை பேருமா இல்ல திமுகா சொல்லக்கூடிய யாரா இருந்தாலும் எல்லாரும் உள்ளடக்கம் தான விதத்துல குதிரை பரத்த சொல்றாங்க எல்லாருமே திமுகா சம்பந்தமா ஏற்கனவே சொல்லிட்டோம் நானு திரும்ப திரும்ப ஒவ்வொரு படிமா சொல்லுவீங்க இல்ல சார் யாராக இருந்தாலும் எல்லாம்தான் திமுக டிவிகே எல்லாத்தையும் தான் சொல்றேன் நாங்க ஒன்னு ஆரம்பத்துல இருந்து அத எதிர்த்துதான் இருக்கோம் இல்ல சார் நீங்க ஆரம்பத்துல கடிமையா எதிர்த்தீங்க அதுக்கப்புறம் வந்து மினிஸ்டர் எம்ஆர் விஜய் பாஸ்கர் பார்மர் மினிஸ்டர் எம்ஆர் விஜய் பாஸ்கர் வந்து ரிசைன் பண்ணிட்டு அதுக்கப்புறமா ஆதிமுகாவினுடைய உட்கட்சி பிரச்சனையின் விளைவாக பலர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு எதார்த்தமான உண்மை. திரு எடப்பாடி அவர்களுடைய தலைமையை பிடிக்காமல் பலர் வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இவங்க எல்லாம் முழுநேரமா அரசியலே இருக்கக்கூடிய ஆட்கள் வேற எங்கயாவது ஒரு இடத்துல போய் சேர்ந்தாங்கன்னா அவங்களுக்கு பொறுத்த அவங்க போய் அங்க சேர்றாங்க. பட் அதுல நீங்க சொல்ற மாதிரியான தன்மையில்லா அது இருந்தால் கண்டிக்கிறது.







